follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉலகம்மகாராஷ்டிராவில் ரயில் மோதி 8 பயணிகள் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 8 பயணிகள் உயிரிழப்பு

Published on

மகாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக அஞ்சி தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய தகவலை அடுத்து பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

இதனால் அவரச சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் ரெயிலை நிறுத்தியுள்ளனர். நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமாடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் பெரும்பகுதியில் புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேதங்கள்...

முடிவுக்கு வருகிறது அமெரிக்கா – சீனா வர்த்தக போர்

சீனாவுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு சீனாவும் வித்துள்ள பதிலடி வரிகள் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சீனா மீது...

புனித பேதுரு பேராலயத்திற்கு கொண்டுவரப்படும் பரிசுத்த பாப்பரசரின் தேகம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் தேகம் இன்றைய தினம் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக வத்திக்கான் திருச்சபை...