follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுசீனாவிடமிருந்து 1.5 பில்லியன் கடன் உதவி!

சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் கடன் உதவி!

Published on

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன அரசாங்கம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிடம் இருந்து கடன் பெற முயற்சித்து வருவதாகவும் ஆனால் அது வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) அண்மையில் இலங்கையின் கடன் மதிப்பீட்டை CC மட்டத்தில் இருந்து CCC மட்டத்திற்கு குறைத்துள்ளது.

எவ்வாறாயினும், மத்திய வங்கியின் ஆளுநர் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) நிறுவனத்திடம் இலங்கை பெற வேண்டிய 1.5 பில்லியன் டாலர் சீன உதவித் தொகை குறித்து அறிக்கை அளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம்

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர...

ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த...

டெங்கு ஒழிப்புக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் Andres Marcelo Gonzales Gorrido ஆகியோர் இன்று...