follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP2அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நிறைவு - 167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நிறைவு – 167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Published on

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக் தொன்களை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை அடங்குகிறது.

இதேவேளை, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்கள் சிலவற்றை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 30 நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து...

பாணந்துறை கடலில் காணாமல் போன மாணவர்கள் – தொடரும் தேடும் பணிகள்

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக...

தலதா கண்காட்சி – இன்று முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்

தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கண்டி நகருக்குள் யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச்...