follow the truth

follow the truth

April, 24, 2025
Homeஉலகம்டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

Published on

நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்தது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்தாண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்கான தண்டனையை வழங்குவதை தாமதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார், தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப். இதற்காக அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தை நாடிய அவர், அவருக்கு வழங்கவிருக்கும் தண்டனையை நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தார். அதனை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.

இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனையை தாமதப்படுத்தத் (அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள) தனக்கு உரிமை உள்ளதா என்று மேல்முறையீட்டு மனு மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார். ஆனால், 5 நீதிபதிகள் அவரின் கோரிக்கைக்கு எதிராகவும், 4 நீதிபதிகள் அவரின் கோரிக்கைக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய...

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் பெரும்பகுதியில் புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேதங்கள்...

முடிவுக்கு வருகிறது அமெரிக்கா – சீனா வர்த்தக போர்

சீனாவுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு சீனாவும் வித்துள்ள பதிலடி வரிகள் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சீனா மீது...