follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP1அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Published on

அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று(10) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

இன்று நள்ளிரவின் பின்னர் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை திருப்பியனுப்பப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தனியார் இறக்குமதியாளர்களால் இதுவரை 125,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக தொகை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாணந்துறை கடலில் காணாமல் போன மாணவர்கள் – தொடரும் தேடும் பணிகள்

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக...

தலதா கண்காட்சி – இன்று முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்

தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கண்டி நகருக்குள் யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச்...

VAT வரி தொடர்பில் அரசின் புதிய நிலைப்பாடு

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர்...