follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபாடகி யொஹானிக்கு கொழும்பில் காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பாடகி யொஹானிக்கு கொழும்பில் காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை

Published on

பாடகி யொஹானி டி சில்வாவிற்கு கொழும்பில் காணித்துண்டு ஒன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை பௌத்த விவகார, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்சவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

உலக அளவில் யொஹானிக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரத்தை கௌரவிக்கும் வகையில் இந்த காணி வழங்கப்படவுள்ளது.

1996ம் ஆண்டில் உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு பத்தரமுல்ல ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் வழங்கப்பட்ட காணிகளுக்கு அருகாமையில் யொஹானிக்கும் காணி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...