follow the truth

follow the truth

October, 2, 2024
HomeTOP151,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

Published on

51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச அபிவிருத்தி அதிகாரிகளாக அவர்களை நியமிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வருட பயிற்சி கால பயிற்சிகளை நிறைவு செய்த 42,500 பேருக்கு முதல் கட்டமாக நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் எஞ்சிய தரப்பிற்கு ஒரு வருட கால பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களுக்கு எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவோரில், விரும்பிய 22,000 பேர் ஆசிரியர் சேவையில் இணைந்துக்கொள்ள முடியும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள்...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்க தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (01) நள்ளிரவு முதல் இந்தக் கட்டணங்கள் 4 வீதத்தால்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத்...