follow the truth

follow the truth

October, 2, 2024
HomeTOP1வைத்தியர் ஷாஃபியை மீள சேவையில் இணைத்துகொள்ள தீர்மானிக்கவில்லை - சுகாதார சேவைகள் குழு

வைத்தியர் ஷாஃபியை மீள சேவையில் இணைத்துகொள்ள தீர்மானிக்கவில்லை – சுகாதார சேவைகள் குழு

Published on

சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள பணிக்கு அழைப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லையென அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழு தெரிவித்துள்ளது.

சுகாதார செயலாளரின் பணிப்புரையின் பேரில், தாபனங்கள் சட்டத்தின் 12ஆவது அத்தியாயத்தின் 22 சரத்துக்கமைய,  2019 மே 11 ஆம் திகதி முதல் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கூடிய விரைவில் அறிக்கையை அனுப்ப பூர்வாங்க விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான அறிக்கை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள்...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்க தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (01) நள்ளிரவு முதல் இந்தக் கட்டணங்கள் 4 வீதத்தால்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத்...