follow the truth

follow the truth

April, 17, 2025
Homeஉள்நாடு16,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

16,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

Published on

டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் இன்று(18) வரையான காலப்பகுதியில் 16,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 6,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி என்பதோடு, 10,000 மெற்றிக் தொன் நாட்டரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு அனுமதிப் பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 20ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையினர் – ரொஹான் சில்வா

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின்...

பாணந்துறை கடலில் காணாமல் போன மாணவர்கள் – தொடரும் தேடும் பணிகள்

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக...

தலதா கண்காட்சி – இன்று முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்

தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கண்டி நகருக்குள் யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச்...