follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்உலக அழகிகளுக்கு கொரோனா - இறுதிப்போட்டி ஒத்திவைப்பு

உலக அழகிகளுக்கு கொரோனா – இறுதிப்போட்டி ஒத்திவைப்பு

Published on

2021 உலக அழகி இறுதிப்போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல போட்டியாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

போட்டி தொடங்கும் சில மணிநேரத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டி பிரேசிலின் போர்ட்டோ ரிகோவில் உள்ள ஜோஸ் மிகுவல் திரையரங்கில் நடைபெறவுள்ளது.

போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 97 போட்டியாளர்களில் 23 பேரும், 15 ஊழியர்களும் இதுவரை கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இறுதிப் போட்டியின் ஒளிபரப்பு அடுத்த 90 நாட்களுக்குள் பியூர்டோ ரிகோவில் மீண்டும் திட்டமிடப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...