follow the truth

follow the truth

December, 17, 2024
HomeTOP29,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

Published on

டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து இன்று (17) வரையான காலப்பகுதியில் 9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 3,300 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 6,020 மெற்றிக் டன் நாட்டு அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனுமதிப் பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய தவணை ஆரம்பிக்க முன் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வலயக்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படை பாதுகாப்பை நீக்க நடவடிக்கை?

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை...

தனது கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்

தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...