follow the truth

follow the truth

December, 17, 2024
HomeTOP1ஜனாதிபதி இந்தியாவின் புத்தகயாவிற்கு

ஜனாதிபதி இந்தியாவின் புத்தகயாவிற்கு

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கான தனது மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியாவின் புத்தகயாவிற்கு விஜயம் செய்தார்.

இங்கு ஜனாதிபதி மகா போதி விகாரைக்கும் அஞ்சலிகளை செலுத்தி இருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனது கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்

தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

யோஷித குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் நெவில் வன்னியாராச்சி...

செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத 1040 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாராளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில்...