follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஇசை நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

இசை நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

Published on

இசை நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இசைக்குழுக்களின் பிரதிநிதிகள் தயாரித்த யோசணைகள் அடங்கிய அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று கையளிக்கப்படவுள்ளன.

அந்த யோசணையில் பூரண தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ரசிகர்களை மாத்திரம் இசைநிகழ்ச்சிகளை பார்வையிட அனுமதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத்...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.