follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுபண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பான அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகள் தொடர்பான அறிவிப்பு

Published on

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

ஆதலால், கவனமாக வாகனம் செலுத்துவதும், வீதி விதிகளை கடைப்பிடிப்பதும் மிகவும் அவசியம். அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும்  போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.

அத்துடன்,போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் அனைத்து சாரதிகளும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள்...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்...