follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுபுகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு (படங்கள் )

புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு (படங்கள் )

Published on

புகையிரத திணைக்களத்தின் வேலைத்திட்டங்களில் முன்னெடுக்கப்படும் ஊழல்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  புகையிரத சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், புகையிரத சேவை தொழிற்சங்கங்கள் இன்று நண்பகல்  12 மணியிலிருந்து வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தன.

இந்நிலையில், அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்த அந்த தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள்...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்...