follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP1அரச நிறுவன பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

அரச நிறுவன பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

Published on

அரசாங்கத்திற்கு உரித்தான நிறுவனங்களினது பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை நீடிக்கப்பட்டுள்ளது என  நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஜனவாி முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் குறித்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள்...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்...