follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுசில பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

சில பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

Published on

பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கமைய தேவைகளின் அடிப்படையில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.சி. வெதமுல்ல பதுளை பொலிஸ் பிரிவுக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அத்துடன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.கே.ஜயசிங்க மனித உரிமைகள் பிரிவில் இருந்து பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.எஸ்.பி.ஐ. டபிள்யூ. ஜி. பதுளைப் பிரிவின் பொறுப்பதிகாரி பதவியிலிருந்து களுத்துறை குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளராக திரு.ஆர்.கந்தேவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையில்...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்படும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப்...

உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சி

பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய...