follow the truth

follow the truth

March, 31, 2025
Homeஉள்நாடுவிருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

விருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

Published on

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்
    1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652
    2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
    1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
    1. துறைராசா ரவிகுமார் – 11,215
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்
    1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695
  • இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்
    1. காதர் மஸ்தான் – 13,511
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...