follow the truth

follow the truth

March, 31, 2025
Homeஉள்நாடுபத்தாவது பாராளுமன்றத்தில் NPP இற்கு பெரும்பான்மை பலம்

பத்தாவது பாராளுமன்றத்தில் NPP இற்கு பெரும்பான்மை பலம்

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளது.

அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 141 இடங்களை பெற்றுள்ளது.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளுடன் 141பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டுள்ளது.

  • தேசிய மக்கள் சக்தி – 6,863,186 – 141 ஆசனங்கள்
  • ஐக்கிய மக்கள் சக்தி – 1,968,716 – 35 ஆசனங்கள்
  • புதிய ஜனநாயக முன்னணி – 500,835 – 3 ஆசனங்கள்
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 350,429 – 2 ஆசனங்கள்
  • இலங்கை தமிழரசுக் கட்சி – 257,813 – 7 ஆசனங்கள்
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 87,038 – 2 ஆசனங்கள்
  • ஐக்கிய தேசியக் கட்சி – 66,234 – 1 ஆசனம்
  • ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 65,382 – 1 ஆசனம்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 39,894 – 1 ஆசனம்
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 33,911 – 1 ஆசனம்
  • சுயேச்சை (17) – 27,855 – 1 ஆசனம்
  • இலங்கை தொழிலாளர் கட்சி – 17,710 – 1 ஆசனம்
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...