சிவனொளிபாத மலைக்கான பருவக்காலம், ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், அந்த பருவக்காலத்தில் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...