follow the truth

follow the truth

April, 12, 2025
Homeஉலகம்கனடாவில் முதல் தடவையாக பறவை காய்ச்சலுடன் ஒருவர் அடையாளம்

கனடாவில் முதல் தடவையாக பறவை காய்ச்சலுடன் ஒருவர் அடையாளம்

Published on

கனடாவில் முதன்முறையாக H5 பறவை காய்ச்சலுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கனடாவின் தென் பிராந்தியமான பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்திலுள்ள இளைஞர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பொதுமக்களுக்குப் பரவும் அபாயம் குறைவாக உள்ளதென கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி விதித்த சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீன பொருட்களிற்கு டிரம்ப்...

அமெரிக்காவின் அடிமடியிலேயே கை வைத்த சீனா

சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது. இதனால்...

கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட்...