follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுநாடு திரும்பினார் ஜனாதிபதி!

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Published on

தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி நாளைய தினமே நாடு திரும்பவிருந்தார். எனினும் அவர் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேரூந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க கலந்துரையாடல்

எரிபொருள் விலை குறைவினால் பேரூந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேரூந்து...

வியாழனன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

எதிர்வரும் 03ஆம் திகதி உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான...

லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின்...