follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுசிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட உதவிகள் - சஜித் பிரேமதாச

சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட உதவிகள் – சஜித் பிரேமதாச

Published on

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவிகளை வழங்கும் என்றும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தரமற்ற அரசாங்கம் உள்ள நாட்டில் தரமான எதையும் எதிர்பார்க்க முடியாது மேலும் , தரமற்ற உர இறக்குமதியினால் நாடு பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தையும் விவசாய மக்களின் வாழ்வையும் அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தரமற்ற ஆட்சியை அகற்றுவதே  வழி என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என...

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு என ஜனாதிபதி அநுர...

இன்று முதல் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படும்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (01) ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி...