follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1கடவுச்சீட்டு பெற ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகம்

கடவுச்சீட்டு பெற ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகம்

Published on

கடவுச்சீட்டு பெறுவதற்காக கால ஒதுக்கத்தை புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் புதிய வீதி இணையவழி முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நிலுசா பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறை மூலம் கடவுச்சீட்டு பெறுகைக்கான நீண்ட வரிசையை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நவம்பர் இறுதி வரை திகதிகளை கொடுத்துள்ளோம். எனவே, டிசம்பர் முதலாம் திகதி முதல் திகதி ஒன்றை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...