follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்கனடாவின் சைபர் தாக்குதல் ஆபத்து பட்டியலில் இந்தியா

கனடாவின் சைபர் தாக்குதல் ஆபத்து பட்டியலில் இந்தியா

Published on

சைபர் தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க கனடா தீர்மானித்துள்ளது.

கனடாவில் வசித்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடியை அது மேலும் தீவிரப்படுத்தியது.

இந்திய அரசின் அறிவு மற்றும் அனுசரணையுடன் தனது நாட்டுக்கு எதிராக உளவு பார்ப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது.

இதனால், கனேடிய இணைய இடர் மதிப்பீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவுக்கு முன், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...