follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP2மீண்டும் பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி

மீண்டும் பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி

Published on

10 மாதங்களுக்குப் பின்னர் யாழ் தேவி ரயில் இன்று(28) முதல் தனது பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அனுராதபுரம் – மாகோ இடையிலான பகுதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டமைக்கு அமைய யாழ் தேவி ரயில் யாழ்ப்பாணம் நோக்கி இன்று பயணத்தை ஆரம்பித்தது.

வடக்கு ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதி திறக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் ரயில் தடம்புரள்வு – ரயில் சேவையில் பாதிப்பு

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (28)...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 41,866 டெங்கு...

முறையற்ற கொள்முதல் நடவடிக்கைகளை தடுத்து மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க நடவடிக்கை

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின்...