follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP1முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குப் பதிலளித்த பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குப் பதிலளித்த பிரதமர்

Published on

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாதுக்கவில் நேற்று (27) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை பார்க்கும் போது திறைசேரி அல்லது நிதியமைச்சின் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.. இது மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு தவறான வாக்குறுதியாகும்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முறையற்ற கொள்முதல் நடவடிக்கைகளை தடுத்து மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க நடவடிக்கை

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின்...

சந்தையில் வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (28) சிவப்பு முட்டை ஒன்று 36...

மீண்டும் பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி

10 மாதங்களுக்குப் பின்னர் யாழ் தேவி ரயில் இன்று(28) முதல் தனது பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின்...