follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஇலங்கையை மீட்க துணியும் இந்தியா

இலங்கையை மீட்க துணியும் இந்தியா

Published on

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அவசர நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் இந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக இந்திய வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாணய மாற்று வசதி தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

உணவு, மருந்து வகைகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கும் கடன் வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...