follow the truth

follow the truth

October, 27, 2024
Homeவிளையாட்டுஐபிஎல் 2025 | சென்னை மத்தீஷவை தக்க வைத்துக் கொண்டுள்ளது

ஐபிஎல் 2025 | சென்னை மத்தீஷவை தக்க வைத்துக் கொண்டுள்ளது

Published on

2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர் மத்தீஷ பத்திரனவை தக்கவைக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

மேலும் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எம்.எஸ்.தோனி Uncapped Player ஆக தக்கவைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை...

நியூசிலாந்து அணியில் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் பல வலிமையான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த...

T20 போட்டியில் அதிக ஓட்டங்கள் – சிம்பாப்வே சாதனை

காம்பியாவிற்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை குவித்த சிம்பாப்வே அணி...