follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP2மெக்சிகோ பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

Published on

மெக்சிகோ பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய மெக்சிகோவில் உள்ள சகதகஸ் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து ஏற்பட்டது.

மக்காச்சோளத்தை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்துடன் பேருந்து மோதியதையடுத்து, உழவு இயந்திரத்தில் இருந்து தளர்ந்து அதிலிருந்து தப்பிய டிரெய்லர் பேருந்துடன் மோதியதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து பேருந்து வீதியை விட்டு விலகி பாறையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

விபத்தின் போது, ​​பேரூந்து அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு அருகில் உள்ள ஜுவாரெஸ் நகருக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் புலம்பெயர்ந்தோர் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான்

இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஈரான் இராணுவம் ட்வீட்...

திசைகாட்டியினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாலேயே விரைவில் தேர்தல்…

தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின்...

அறுகம்பேக்கு STF களமிறக்கப்பட்டது எப்படி என ரணிலின் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தான் அறுகம்பே சம்பவம் தொடர்பில் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்ததாக...