follow the truth

follow the truth

April, 24, 2025
Homeவிளையாட்டுஇலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

Published on

2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஏ அணி இன்று (25) பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி தகுதி பெற்றது.

ஓமானில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் அரையிறுதி போட்டி அல் அமெரத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

போட்டியில், பாகிஸ்தான் ஏ அணி பெற்ற 136 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை இலங்கை அணி 17ஆவது (16.3) ஓவரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று (25) இரவு நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...