follow the truth

follow the truth

April, 13, 2025
Homeஉலகம்உக்ரைன், காஸா, லெபனானில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்

உக்ரைன், காஸா, லெபனானில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்

Published on

உடனடி போர் நிறுத்தத்தின் மூலம் காஸா எல்லைகளில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளைத் திறம்பட வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

எல்லைகளைக் கடந்து அமைதி தேவை என பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தினார்.

காஸாவில் மாத்திரமல்லாமல் லெபனானிலும் உக்ரைனிலும் அமைதி திரும்ப வேண்டும். பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 -ஐ லெபனானில் அமுல்படுத்துவதை நோக்கி நாம் நகர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றிருந்தனர்.a

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை வானில் தோன்றவுள்ள PINK MOON – ஆனால் பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது

இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால்...

புளோரிடாவில் சிறிய ரக விமானம் விபத்து – 3 பேர் பலி

தெற்கு புளோரிடாவில் நெடுஞ்சாலை அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயுரிலந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போகா...

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி விதித்த சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீன பொருட்களிற்கு டிரம்ப்...