follow the truth

follow the truth

October, 23, 2024
HomeTOP1இலங்கையில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய தூதரகத்திலிருந்து விசேட அறிவிப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய தூதரகத்திலிருந்து விசேட அறிவிப்பு

Published on

அருகம்பேயில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலும், இலங்கை பொலிஸாரின் அறிக்கையின் அடிப்படையிலும் ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் கூடாமல் பார்த்துக்கொள்ளுமாறு ரஷ்ய தூதரகம் ரஷ்ய பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய இராச்சியமும் முன்பு அருகம்பே பகுதிக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.

இப்பகுதிக்கு அமெரிக்கா வழங்கிய பயண ஆலோசனையை மேற்கோள் காட்டி இங்கிலாந்தும் தனது ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டிய தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று(23) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன. எதிர்வரும் 26ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று...

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைக்க இந்தியாவிடமிருந்து முன்மொழிவு

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர், முதல் இருதரப்பு அபிவிருத்தி திட்டமாக 5 பில்லியன் அமெரிக்க...

பொதுத் தேர்தல் – 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள்...