follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜொன்ஸ்டனுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

ஜொன்ஸ்டனுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

Published on

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பதிவு செய்யப்படாத சொகுசு BMW வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்கமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு, குருநாகல் பொலிஸாரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் முன்னிலையாகாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின்...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...