follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுபிரியந்த குமார கொலை - மேலும் 18 பேருக்கு விளக்கமறியல்

பிரியந்த குமார கொலை – மேலும் 18 பேருக்கு விளக்கமறியல்

Published on

பிரியந்த குமாரவின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் 18 பேரை விளக்கமறியலில் வைப்பதற்கு பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றம் இன்று(13) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரியந்தவின் கொலை தொடர்பில் இதுவரை 52 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...