follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுபுகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை

Published on

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் நாளை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் நாளை தாமதமாக முன்னெடுக்கப்படுமென சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாததன் காரணமாக எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தாம் அனைத்து சேவைகளில் இருந்து விலகி செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ரயில்வே துறையுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்ட போதும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...