follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

Published on

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில் எரிபொருள் கொண்டு சென்ற ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன்,
மற்றுமொரு யானை காயம் அடைந்துள்ளது.

எரிபொருளைக் கொண்டு சென்ற ரயிலும் தடம்புரண்ட, அதேநேரம் ரயில் வீதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைகள் ரயில் மார்க்கத்தைக் கடப்பதால் விபத்து இடம்பெற்ற போது குறித்த ரயில், வேக வரம்பை விடவும் அதிக வேகத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...