follow the truth

follow the truth

October, 17, 2024
HomeTOP2சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையர் பதவிப் பிரமாணம்

சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையர் பதவிப் பிரமாணம்

Published on

சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த வின்சென்ட் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அவர் பிஜியில் சட்டத்தரணியாகவும், மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த மையத்தில் அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தராகவும் தகுதி பெற்றுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாத்தாண்டிய – தங்கொடுவ வீதி இன்னும் மூடப்பட்டுள்ளது

கடும் மழை காரணமாக ஆறு நாட்களாக மூடப்பட்டிருந்த நாத்தாண்டிய தங்கொடுவ ஊடாக நீர்கொழும்பு பிரதான வீதி சில இடங்களில்...

எல்பிட்டி தேர்தல் – வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம்(17) குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று விடுமுறை...

ஒக்டோபரில் 15 நாட்களில் 63,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...